how to we are get internet via ocean and seas -இன்டர்நெட்டை நாம் கடல் வழியே எவ்வாறு பெறுகிறோம்🌐?இதன் சொந்தக்காரர் யார் ?



       

இணையம்

- THIS ARTICLE  WRITTEN BY ARAVINDH


இணையம் (internet ):

 இந்த இணைய உலகில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்தப்படுகிறது. Internet  இந்த தேவையை நம் சாதாரண நாட்களில் உணர்ந்தோமோ இல்லையோ அனால் இந்த covid19 காலத்தில் கண்டிப்பாக நம் ஒவ்வொருவரும் உணர்ந்தோம்.

தேவைகள் :

  • சந்தை 
  • மருத்துவம் 
  • வணிகம் 
  • கல்வி
  • தொலைதொடர்பு 

 மற்றும் பல துறைகளில்  மிக முக்கியமாக பயன்பட்டு வருகிறது .இது இல்லையென்றால் உலகமே இல்லை  என்ற நிலை வந்துவிட்டது .பண பரிவர்த்தனை இப்பொழுது இணைய பரிவர்த்தனையாக மாறியுள்ளது . 

குற்றங்கள் :

          நல்ல வழிகளுக்காக எவ்வாறு இணையம் பயன்படுகிறதோ ,அதே அளவுக்கு பல குற்றங்களும் நடைபெறுகின்றன.பல குற்றவாளிகள் பல தவறுகளை செய்துவிட்டு இணையதின்  பின்  மறந்து விடுகின்றனர்.சில பேரை கண்டுபிடித்தாலும் பலர் பிடிபடாமல் போய்விடுகின்றனர்.

covid 19 :

பல செல்ல குழந்தைகள் கல்லூரிமாணவர்கள் அனைவரும் இணைய வசதியை laptop ,mobile, desktop பயன்படுத்தி கல்வியை கற்று கொண்டு பயனடைகின்றனர் .

 👉👉👉laptop ,mobileபயன்படுத்துவதால் வரும் தீமைகளை இதன் மூலம் படித்து பாருங்கள் 


அலுவலக வேலையாட்களும்  இதே முறையை பயன்படுத்தி  கற்றுக்கொள்கின்றனர் .ஆகவே இணையம் இல்லாமல் உலகம் இயங்காது என்று நமக்கு தெளிவாக தெரிகிறது .


  இன்டர்நெட்   இலவசம் :

        ஆமாங்க நம்ம பயன்படுத்துகின்ற இன்டர்நெட் முற்றிலும் இலவசம்.இந்த இலவச internet  இன்றைய  தேதியில் மட்டுமல்ல இது வழங்கப்பட்ட காலகட்டத்திலிருந்தே இலவசம் தான் . timbernasli என்பவர் பல நாடுகளிக்குக்கிடையே இணைய இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்தை(WWW)அறிமுகப்படுத்தினார் .

இன்டர்நெட்க்கு சொந்தக்காரர் யார் :

 நாம் பயன்படுத்தும் இந்த இன்டர்நெட் க்கு சொந்தக்காரர் என்று யாருமே  கிடையாது .

உதாரணமாக இரண்டு மொபைல் போன்களை பிளூடூத் ( BLUETOOTH) வழியாக இணைப்பதன் மூலம் அந்த இரண்டு சாதனங்களுக்கு  இடையே ஒரு இணைப்பு உண்டாகும் இதன் மூலம் PHOTO ,SONGS போன்றவற்றை எப்படி பகிர்ந்து கொள்கிறோமோ ,அதே போல் பல நாடுகளில் இருந்து வரும் கேபிள்கள்  towers யை இணைப்பதால் இன்டர்நெட் என்னும் வசதியை  MOBILE ,COMPUTERS ,ROUTERS மூலம் பெறுகிறோம் .

இரண்டு கணிப்பொறிகளை  கேபிள்  வழியாக இணைப்பதால் மட்டுமே ஒரு இணைப்பு  உண்டாகிறது .இதுதான் இன்டர்நெட் .



இணைய சேவையாளர்கள் ( ISP- internet  service provider )  

   உலகளாவிய சேவையாளர்கள் :

 Tire 1:

             நெட்வொர்க்-பாதுகாப்பு அமைப்பான ஆர்பர் நெட்வொர்க்குகளின் தரவுகளின்படி, உலகின் இரண்டு ஐ.எஸ்.பி-களைத் தவிர மற்ற அனைத்தையும் விட கூகிள் அதிகமான இணைய போக்குவரத்தை கையாளுகிறது. ... வித்தியாசம் என்னவென்றால், அடுக்கு 1 ஐஎஸ்பிக்கள் கூகிள் உட்பட எண்ணற்ற மூலங்களிலிருந்து போக்குவரத்தை கையாளுகின்றன.

 Tire 2 :

         tire 2 ஐஎஸ்பி என்பது இணைய சேவை வழங்குநராகும், இது இணைய பிராந்தியத்திற்குள் சில இலக்குகளை அடைய போக்குவரத்தை வாங்குகிறது. அடுக்கு 2 ஐஎஸ்பி இணைய பிராந்தியத்திற்குள் எந்த இடத்தையும் அடைய ஒரு ஐஎஸ்பி பணம் செலுத்தினால், அது அடுக்கு 2 ஐஎஸ்பி ஆகும்.

Tire 3:

                       tire  3 வழங்குநர் வரையறையின்படி முதன்மையாக இறுதி வாடிக்கையாளர்களுக்கு இணைய அணுகலை வழங்குவதில் ஈடுபட்டுள்ளார். அடுக்கு 3 ISP கள் உள்ளூர் வணிக மற்றும் நுகர்வோர் சந்தை நிலைமைகளில் கவனம் செலுத்துகின்றன. கேபிள், டி.எஸ்.எல், ஃபைபர் அல்லது வயர்லெஸ் அணுகல் நெட்வொர்க்குகள் மூலம் இறுதி வாடிக்கையாளர்களுக்கு இணையத்தில் ஆன்-ராம்ப் அல்லது உள்ளூர் அணுகலை அவை வழங்குகின்றன.

எப்படி கிடைக்கிறது :

               இந்த இணைய சேவையானது கண்டம் நாடு ஊர் பேன்றவற்றை கடந்து நம்மை வந்தடைகிறது .அப்படிப்பட்ட இந்த இணைய சேவையை நாம் எப்படி பெறுகின்றோம் ..........




                இந்த இணைய சேவை பல  கண்டங்கள் ,நாடுகளுக்கிடையில் உள்ள கடல்களின் வழியே optical fibre cables ( மின் ஒளி இழை ) என்ற ஒரு கேபிள் வழியாக பல நாடுகளுக்கு கிடைக்கிறது .உலகில் உள்ள கேபிள்களின் நீளம் சுமார் 25 million kilo meters .




நாம்  இன்டர்நெட்டை  எவ்வாறு  பெறுகிறோம் :


              இந்த கடல் வழியே வரும் இன்டர்நெட் வசதியானது நாடுகளில் உள்ள ஐ எஸ் பி- களான  வோடபோன் போன்ற நிறுவனங்களை வந்தடைகின்றன.   இவ்வாறு கிடைக்கும் இன்டர்நெட் ஆனது நகரங்களில் உள்ள மின் கோபுரங்கள் (towers) -க்கு அனுப்பப்படுகிறது இதிலிருந்து நாம் கைப்பேசி வழியாக பெற்றுக்கொள்கிறோம்.



100 GB fast : 

             நகரங்களில் உள்ள ஒவ்வொரு towers ம் 100 GB என்ற வீதத்தில் towers யை வந்தடையும் . 

அப்படியென்றால் நமக்கு ஏன் குறைவாகவும் தாமதமாகவும் கிடைக்கிறது ?

                உதாரணத்திற்கு ஒரு நகரில் ஒரு Airtel tower  இருக்குதென்று வைத்து கொள்வோம்.அதற்க்கு 100MB வேகத்தில் இன்டர்நெட் கிடைப்பதாக வைத்து கொள்வோம் .அதை  அந்த நகரில் உள்ள ஒரு பணியாளர் மட்டும் வாங்கிக்கொள்கிறார் என்றால் அதன் முழு வேகமும் அவருக்கு கிடைக்கும் .

அனால் அதை 10 பேர் பெறுகின்றனர் என்றால் 100 gb  ஆனது 10 ,10ஆகா குறைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் .அதனால் வேகம் குறையும் .




இந்தியாவின் ஐந்து  முக்கிய இடங்கள் :

  • MUMBAI( மும்பை ) 
  • KOCHIN( கொச்சி )
  • TRIVANDRUM( திருவனந்தபுரம் )
  • TUTOCORIN( தூத்துக்குடி )
  • CHENNAI ( சென்னை )
                       இந்த நான்கு முக்கிய இடங்களின் வழியேதான் ஏர்டெல் வோடபோன் போன்ற பல்வேறு  நிறுவனங்களை  வந்தடைகிறது தரவானது(INTERNET)  நகரங்களில் பல்வேறு மின் கோபுரங்களுக்கு(TOWERS) பிரித்து அளிக்கப்படுகிறது.

சென்னை -அந்தமான் ஆப்டிகல் பைபர்  (CHENNAI TO ANDAMAN AND NICOBAR ISLAND SUBMARINE CABLE SYSTEM PROJECT(CANI-SMCP)):

                

 இந்த திட்டம்  சென்னை க்கும் அந்தமான்  நிக்கோபார் தீவுகளுக்கு இடையே நீர் மூழ்கி  ஆப்டிகல் பைபர்  போடபட்டுள்ளது .இதை August 11, 2020 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார் .இதன் மூலம்  தீவில்  வசிக்கும்  மக்கள் பயனடைவார்கள்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்டிகல் பைபர் கிளாஸ் என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு இயங்குகிறது ,பயன்படுகிறது:


  • மின் ஒளி இழை  என்று கூறப்படும் .
  • உலகிலேயே  மிக வேகமாக தகவலை கடத்தும் திறன் படைத்தது .
  • இது பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடியால்  ஆன கலவை ஆகும் .
  • இது ஒளியின் மொத உள் பிரதிபலிப்பின்  பயன்பாட்டை பயன்படுத்துகிறது .
  • இவை இதன் மூலம் ஒளியின் பரவலை எளிதாக்குகின்றன .
  • ஒலியயை விட ஒளி மிக வேகமாக செல்லக்கூடியது  
  • இந்த கேபிள் தரவை ஒளியாக மாற்றம் செய்து அனுப்புகிறது  

internet  இலவசம்  அப்படியென்றால்  எதற்காக  காசு கொடுக்கின்றோம் ?

            பல்வேறு நாடுகளிலிருந்து வரும் இந்த இணைய சேவையானது  கடல்வழியே பிற நாடுகளை வந்தடைகின்றன. இந்த இணைய சேவை  100 GB per second என்ற அளவில் வந்தடைகின்றன. 

Tire 2,Tire3 கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள இந்த வகையான கேபிள்களை
கடலில் செல்லும் கப்பல்கள் வீசப்படும் நங்கூரங்களினால் பாதிக்கப்படாமலும் கடலில் உள்ள சுறா  மீன்கள் அதில் பாதிப்புகளை   ஏற்படுத்தினால் அவற்றை சரிசெய்வதற்கும் , இந்த வகையான அமைப்புகளை பராமரிப்பதற்கும் . ஏர்டெல் ,,ரிலையன்ஸ் ,வோடபோன் போன்ற கம்பெனிகளிடம் அதிகப்படியான பணம் வசூலிக்கின்றனர் .

அதனால்,
 மக்களிடமிருந்து ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்கள் பணம் வாங்குகின்றனர் .
 இணையசேவை தரவுகளுக்காகவும் அந்த நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தவும் நம்மிடம் இருந்த பணம் வசூலிக்கின்றனர் மேலும் அந்த பணத்தை வைத்து தான் மின் கோபுரங்கள்(TOWERS),மின்னலை கொடுப்பவை(SPECTRUMS)போன்றவற்றை வாங்குகின்றனர்.


 இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் இணையசேவை என்பது முற்றிலும் இலவசம் தான் ஆனால் இந்த வகையான பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே நம்மிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது........

                                                 ................படித்ததற்கு நன்றி...............

If you like this page ,copy This Link Share on your Social Media pages help us to know this article about how to we are getting the internet
-      https://mrblackblogging.blogspot.com/2021/01/how-to-we-are-getting-internet-via.html

SOCIAL MEDIA PAGE

    👉   Follow on Instagram 


  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url