மாட்டு சாணத்திலிருந்து பெயிண்ட்



பெயிண்ட் : 

               பெயிண்ட் ஆனது பல வேதிப்பொருட்களின் கலவை ஆகும்.மற்றும் பெயிண்ட் ஆனது கீழ்கண்ட வேதிப்பொருட்களின் கலவையாக உள்ளது . 



வேதிப்பொருட்களில் இருந்து மட்டுமே  தயாரிக்க முடியும் என்ற ஒரு கட்டாயம் இருந்து வந்தது .அனால் இப்பொழுது அது உடைத்தெறியப்பட்டுள்ளது .




மாடு: 

           மாடு என்பது வீட்டில் ஒரு  பிள்ளையாகவே கருதப்பட்டு  வருகிறது .இது  பால் போன்ற  வீட்டு   உபயோக  பொருட்களை கொடுக்கவும் ,  சாணம்  மற்றும் வண்டி இழுத்தல் ஏர் உழுதல் போன்ற பயன்பாடுகளுக்கு பயன்பட்டு வந்தது.


சாணத்தில் பெயிண்ட் :



              இப்பொழுது மாட்டு சாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழில் முறையை  அறிமுகப்படுத்தியுள்ளது . இதன் மூலம் விவசாயிகள் வருடம் ரூபாய் 55 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியும் என  தெரிவித்துள்ளது .

மேலும் இந்த தொழில் முறை ஆனது குறைந்த செலவில் அறிமுக படுத்தப்படும் என்று மத்திய அரசால் தெரிவிக்கபட்டுள்ளது .


                                             SOCIAL MEDIA


    👉    Follow on instagram

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url